Wednesday, April 14, 2021

எடப்பாடி முகத்தில் பூசப்பட்ட கரி

 


தான் மிகச் சிறந்த அடிமை என்பதை நான்காண்டுகளாக காண்பித்துக் கொண்டிருந்த எடப்பாடி அரசு வீட்டுக்கு போகும் முன்பாக மோடி விசுவாசத்தை காண்பிப்பதற்காக ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை என்ற பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்று பெயர் மாற்ற அனுமதித்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்து பெயர் என்ற விளக்கெண்ணெய் விளக்கங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சங்கிகளுக்கு பிடிக்காது என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

பெரியார் திராவிடர் கழகத்தினர் அதனை கரி பூசி மறைத்துள்ளனர்.

அது நிஜத்தில் எடப்பாடி முகத்தில் பூசப்பட்ட கரி.

பிகு : ஓவியம் திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன்

No comments:

Post a Comment