Thursday, April 29, 2021

இவருக்கு புரிந்தது. மோடிக்கு?

 



 மத வெறியின் மகாராஷ்டிர முகம் சிவ சேனா. இன வாத அமைப்பாக துவங்கி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி பின் மத வாத அமைப்பாக உருவெடுத்து இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே இப்படி சொல்லியிருப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றம்.

 இவருக்கு புரிந்த உண்மைகள் மோடிக்கு எப்போதுதான் புரியுமோ?

No comments:

Post a Comment