Monday, April 26, 2021

ஸ்டெரிலைட் - வஞ்சத்தில் வீழ்ந்தார்களா?

 


ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெரிலைட் ஆலையை திறக்கலாமா என்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் "ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம்" என்ற எதிர்க்கட்சிகள் நிலை ஸ்டெரிலைட் விரித்த வஞ்சக வலைக்கு இரையாகி விட்டார்களோ என்றுதான் கவலை வருகிறது.

நாளை தமிழகத்தில் நிலைமை மோசமானால் பழி வந்து சேருமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடு.

மார்க்சிஸ்ட் கட்சி சொன்னது போல குறைந்த பட்சம் ஆலையை கையகப் படுத்தி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதையாவது உறுதி செய்து கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment