Thursday, April 15, 2021

கொரோனா - மீண்டும் ஒரு சந்தேகம்

 


மனிதர்களுக்கு மட்டுமே வருகிற கொரோனா தொற்று எப்படி வந்தது டொனால்ட் ட்ரம்பிற்கு வந்தது என்று எழுந்த சந்தேகம் உபி முதல்வர் மொட்டைச்சாமியாருக்கும் கொரோனா தொற்று என்ற தகவலைப் படித்ததும் மீண்டும் வந்தது.

சரி, சாமியாருக்கு என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்?

மருத்துவ மனையில் அனுமதித்திருந்தால் ஆக்சிஜன் சிலிண்டர் ஸ்டாக் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்.

ஏனென்றால் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகளை கொன்ற முதலமைச்சர் அல்லவா மொட்டைச் சாமியார்!

No comments:

Post a Comment