Friday, April 30, 2021

காலைப் பொழுது அச்சமூட்டுகிறது.

 

ஒவ்வொரு நாள் காலையும் துயரச் செய்தியுடனே விடிகிறது,


எங்கள் அகில இந்திய துணைத்தலைவரும் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவருமான தோழர் கே.வேணுகோபால் ராவ் இன்று காலை காலமானார். 

மாநாடுகளில் சர்வதேச நிலைமையயும் பொருளாதார நிலைமைகளையும் எளிமையான ஆங்கிலத்தில் பேசக் கூடிய தோழர்.



செவ்வணக்கம் தோழர் வேணுகோபால்ராவ்.


அடுத்த துயரச்செய்தியாக இயக்குனர் ஒளிப்பதிவாளர் திரு கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவுச் செய்தி வருகிறது. சுவாரஸ்யமான சில படங்களை அளித்தவர்.



ஆழ்ந்த இரங்கல் திரு கே.வி.ஆனந்த்

No comments:

Post a Comment