Tuesday, April 20, 2021

இதெல்லாம் பெருமையா ? அசிங்கம்டா . . .

 


தோழர் ஆதவன் தீட்சண்யாவின் முக நூல் பதிவு


கல்வியை காவிமயமாக்க சங்கிகளை பல இடங்களுக்கும் அனுப்புகிறது ஒன்றிய அரசு. ஒரு சூரப்பாவை ஓட்டியனுப்பியதும் இதோ இன்னொரு சங்கியை இறக்கியிருக்கிறார்கள். பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான ஒரே நாடு பத்திரிகையின் ஆசிரியர் நம்பி நாராயணனின் முகநூல் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு நேரவிருக்கும் அபாயங்களை முன்னறிவிக்கின்றன. சந்தோஷ்குமார் என்கிற சங்கியிடமிருந்து சட்டப் பல்கலைக்கழகத்தை காப்பாற்றும் பொறுப்பு நம் எல்லோருக்குமானது.




No comments:

Post a Comment