Saturday, March 7, 2020

வெறி நாய்க்கே இங்கே பாதுகாப்பு


வேலூர் கோட்டம் உருவாகும் முன்பாக சென்னைக் கோட்டத்தில் நடந்த ஒரு பொதுக் குழுக் கூட்டத்தில் ஒரு கிளைச்செயலாளர் வாசித்த கவிதை கீழே உள்ளது.


வெறி நாய்க்கே இங்கே பாதுகாப்பு
அங்கே செங்கோட்டையில்
இங்கே ப்ளூ க்ராஸில்

வெறி வந்து பல பேரைக் கடித்த ஒரு வெறி நாய்க்கு சென்னை ப்ளூ க்ராஸில் பாதுகாத்து வைத்துள்ளார்கள் என்று காலையில் வந்த செய்தி இந்த கவிதைக்கான காரணம் என்றும் அவர் சொன்னார்.

டெல்லி வன்முறைக்கு காரணமான கபில் மிஸ்ரா என்ற காவிக் கயவனுக்கு வொய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிந்த போது இந்த கவிதைதான் நினைவுக்கு வந்தது.

ஆம்

மோடியின் ஆட்சியில்

வெறி நாய்க்கே பாதுகாப்பு



2 comments:

  1. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது வெறி நாய்க்கே இங்கே பாதுகாப்பு பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. ப்ளு கிராஸ் என்பது தேவையற்ற பல விடயங்களுக்கே பயனாவது வருத்தத்துக்குரியது. மோடியின் ஆட்சியைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

    ReplyDelete