Tuesday, March 31, 2020

தாக்குதல் ஆயுதம் காவல் பணியில்


கீழே உள்ள காணொளியை ஒரு தோழர் அனுப்பியிருந்தார்.



வேலூர் க்ரீன் சர்க்கிள் பகுதியில் சாலையை தூய்மைப்படுத்தும் பணியில் "வ்ஜ்ரா" வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டங்களை கலைக்கத்தான் இதுவரை "வஜ்ரா" பயன்படுத்தப் பட்டுள்ளது. போராட்டக்களத்தில் போராட்டக்காரர்களை மிரட்டி அச்ச உணர்வை உருவாக்கவே காவல் துறை "வ்ஜ்ரா"வை அங்கே கொண்டு வரும்.

ஒரு அடக்குமுறைக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒன்றை ஆக்கபூர்வமான பாதுகாப்புப் பணிக்குக் கூட உபயோகிக்க முடியும் என்பதை காலம் கற்றுக் கொடுத்துள்ளது.


2 comments:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது தாக்குதல் ஆயுதம் காவல் பணியில் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. ரோடு சுத்தம் செய்யவில்லை ... கோரனாவுக்கு மருந்து தெளிக்கிறார்கள் !!!,,,>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete