Monday, March 9, 2020

தமிழ்ப் பதிவர்களுக்கோர் நற்செய்தி


தமிழ்மணம் செயலிழந்து போனது தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு பெரிய இழப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த குறையை நீக்க இப்போது வந்து விட்டது வலை ஒலை.



ஆம். 

புதிய வலைத் திரட்டி.

அதன் இணைப்பு இங்கே உள்ளது

நண்பர் சிகரம் பாரதி மற்றும் சில நண்பர்களின் முயற்சியில் உருவான வலை ஓலை தளத்தில் பரிட்சார்த்த முயற்சியாக பதிமூன்று வலைப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த பக்கங்களின் விபரங்கள் கீழே.



உங்களது வலைப்பக்கத்தையும் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.

தமிழ்ப் பதிவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும், உற்சாகம் அளிக்கும்.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 

நன்றியும் வாழ்த்தும் பாராட்டுக்களும்.






2 comments:

  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் அறிமுகத்துக்கு. தமிழ் வலைப்பதிவுலகம் அழிந்து விடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த வலைப்பதிவுகளை தமிழுக்கும் கொண்டு வருவதில் கடுமையாக உழைத்தவர்கள் பலர். ஆனால் அவர்கள் இப்போது எழுதுகிறார்களா என்றால் சந்தேகம் தான். ஆகவே பழைய நிலையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அதனால் தான் வலை ஓலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், சம காலத்தில், தமிழ்ச் சரம் எனும் வலைத் திரட்டியும் உருவாகியுள்ளது.அவர்களையும் வாழ்த்தி வரவேற்போம்.

    ReplyDelete
  2. என் தளத்தினை இணைக்க முயன்று பார்த்தேன், எப்படி இணைப்பது என்று புரியவில்லை நண்பரே

    ReplyDelete