Tuesday, March 10, 2020

காமெடியாக்கப்பட்ட எமோஷனல் சீன் . . .


எட்டாவது படிக்கும் போது இரண்டு முறை பார்த்த திரைப்படம் திரிசூலம். பல வருடங்கள் பிரிந்து இருந்த சிவாஜி கணேசனும் கே.ஆர்.விஜயாவும் தொலைபேசியில் உரையாடுகிற காட்சியில் பெண்கள் எல்லாம் கண்ணீர் விட்டதை பார்த்திருக்கிறேன். 

சமூக வலைத்தளங்கள் வந்த பின்பு அந்த காட்சியை காமெடியாக மாற்றி விட்டார்கள்.

இன்று ஒரு தோழர் அனுப்பிய காணொளி காமெடியின் உச்சம். 



பாவம் நடிகர் திலகம் . . .

3 comments:

  1. ஹா...   ஹா...  ஹா...   உண்மையிலேயே நன்றாய் செய்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. இது சிவாஜிக்கு வந்த சோதனையா அல்லது கொரோனாவுக்கு வந்த சோதனையா என்று தெரியவில்லை.

    வலைத் திரட்டி: வலை ஓலை .

    ReplyDelete