Sunday, March 29, 2020

கம்பீரமான ஆண் - கடைசி வரி

எழுத்தாளர் வினாயக முருகனின் முக நூல் பதிவு கீழே உள்ளது. கடைசி வரி சரியான பஞ்ச் 




இந்த படத்தில் இருப்பவரின் பெயர் ரமேஷ் மீனா. ராஜஸ்தானிலிருந்து கூலிவேலை செய்து பிழைக்க குஜராத்தின் அஹமதாபாத்துக்கு வந்தவர். தோளில் சுமந்து நடப்பது அவரது மனைவியை. ஊரடங்குக்கு பிறகு பேருந்துகள் ஓடாததால் கால் முறிந்த மனைவியை தோளில் சுமந்துக்கொண்டு ராஜஸ்தானுக்கு நடந்தே செல்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம். ராஜஸ்தான் சென்றடைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மனைவியை விட்டுட்டு ஓடும் ஆண்களுக்கு மத்தியில் குஜராத் மண்ணிலிருந்து இப்படியொரு கம்பீரமான ஆண் புகைப்படத்தை பார்ப்பது பெருமையாக உள்ளது.

1 comment:

  1. உண்மையிலேயே பெருமைதான் ... ஆனால் கால்முறிந்த மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிப்பதை விட்டு விட்டு ஊருக்கு சுமந்து சென்று என்ன சாதிக்க போகிறார் தெரியவில்லை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete