Monday, March 9, 2020

தடையும் இவர்களே . .


டெல்லி வன்முறை பற்றி ஒளிபரப்பினார்கள் என்று சொல்லி ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு தடை செய்தார்கள்.

கண்டனம் எழுந்த பிறகு அத்தடை நீக்கப்பட்டது.

நாங்கள் கருத்துரிமைக்கு மதிப்பு கொடுப்பவர்கள். அதனால் தடையை நீக்கினோம் என்று பாஜக அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகர் சொல்கிறார். 

அப்படி கருத்துரிமையை மதிப்பவர்களாக இருந்தால் ஏனய்யா தடை செய்தீர்கள்?

இந்த கேள்விக்கு மட்டும் அவர்களிடமிருந்து பதில் வராது.

2 comments:

  1. அவர்கள் செய்யும் எதற்குமே அவர்களிடம் பதில் இல்லையே?

    வலைத் திரட்டி உலகில் புதிய புரட்சி, வந்தது : வலை ஓலை எனும் புதிய செய்தி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விரைவில், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சீரிய முயற்சி பாராட்டத்தக்கது. நாளை வலை ஓலை பற்றி எழுத திட்டமிட்டுள்ளேன்

      Delete