Thursday, March 12, 2020

சர்க்கரைப் பொங்கல் – வட கறி – மீன் குழம்பு




சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ஒரு வசனம் வரும்.

எங்கள் ஜோடிப் பொருத்தம் எப்படி என்று சந்தானம் கேட்க “சர்க்கரைப் பொங்கலும் வட கறியும்” போல என்று விமல் சொல்வார்.

“சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி சரியாக இருக்குமா?” என்று அல்லக்கைகள் கேட்க

“ஹோட்டல்காரரே சொல்லிட்டாரு, நல்லாத்தான் இருக்கும்” என்று சந்தானம் சமாளிப்பார்.

ஏனோ இந்த காட்சி இப்போது நினைவுக்கு வந்தது.

மீன் குழம்புச் சட்டியைக் கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைக்க முடியாது என்று ஒரு அறிஞர் சொன்ன புல்லரிக்க வைக்கும் தத்துவத்திற்கும் இப்பதிவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

2 comments:

  1. How Delhi’s Police Turned Against Muslims


    https://www.nytimes.com/2020/03/12/world/asia/india-police-muslims.html?action=click&module=Top%20Stories&pgtype=Homepage

    ReplyDelete
  2. ஏன்னா கம்பனியே எங்களுக்குப் பொறுப்பாகாது..

    ReplyDelete