Saturday, March 28, 2020

தீண்டாமை பரப்பும் தினமலரை தடை செய்

காலையில் எழுந்தவுடனேயே கடுப்பேத்திய செய்தி தின மலர் ஜாதி வெறி கொண்டு தீண்டாமையை அப்பட்டமாக நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள படம்தான்.



தின மலர் பத்திரிக்கையை தடை செய்து அதன் நிர்வாகிகளை தீண்டாமை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டியதுதான் தமிழக அரசு எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கையாக இருக்கும்.

ஆனால் இந்த எடுபிடி அரசு செய்யாது. 

தமிழக மக்கள் புறக்கணிப்பே ஒரே தீர்வு.

1 comment:

  1. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது தீண்டாமை பரப்பும் தினமலரை தடை செய் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    ReplyDelete