Saturday, March 14, 2020

மோடி ஆட்சியில் எதிர்பார்த்தால் . . .




கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே இருக்கிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்த சில அப்பாவிகள் முகத்தில் வழக்கம் போல கரியள்ளி பூசியுள்ளது மோடி ஆட்சி.

ஆமாம். கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலை குறையாமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன் நுகர்வோருக்கு கிடைக்காமல் இந்த கலால் வரி உயர்வு பார்த்துக் கொள்ளும் என்பது மட்டுமல்ல, 

நாளை கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரவும் வழி செய்துள்ளது. 

உயர்த்திய வரியை குறைக்க அது என்ன கார்ப்பரேட் வரியா?

மோடி நல்லது செய்வார் என்று இன்னும் யாராவது எதிர்பார்த்தால் அவர்களை மன நல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.

சங்கிகளை அப்படி சேர்க்க வேண்டாம்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி விடுவார்கள்.
சங்கிகள் எப்போதுமே குணமாக முடியாத அளவு முற்றிப் போனவர்கள்

1 comment:

  1. ஹிட்லரை விட மோசமானவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறதே?

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது மோடி ஆட்சியில் எதிர்பார்த்தால் . . . பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete