Monday, November 7, 2022

மாறும் என்றே நம்பிக்கை , , ,

 


105 வருடங்களுக்கு முன்பே சாத்தியமானது.
சமத்துவமென்பது நிதர்சனமானது.
சமுதாய அமைப்பு தலைகீழானது. 
பாட்டாளி வர்க்கம் கைகளுக்கு
அதிகாரம் சென்றது.

மாறும்,
எல்லாம் மாறும்,

என்று நம்பிக்கை கொடுத்த
நவம்பர் புரட்சி வாழியவே . . .

No comments:

Post a Comment