Sunday, November 20, 2022

அதே பரவசம் ராஜா!

 அபிராமியைக் கண்ட குணாவின் கண்களில் தென் பட்ட அதே பரவசம் மோடியைப் பார்த்த உங்கள் கண்களிலும் தெரிகிறதே!



நல்லதோர் வீணை புழுதியில் விழுந்து நலங்கெட்டதே என்ற ஆதங்கம்தான் . ..

2 comments:

  1. அருமை தோழர்

    ReplyDelete
  2. இங்கே ஆர்மோனியம் வாசித்தபோது (இளைய)ராஜா வாக இருந்தார், அங்கே ஜால்ரா வாசிக்கும்போது (இளைய கூஜாவாக இருக்கிறார்.

    ReplyDelete