Saturday, November 5, 2022

நீங்கதான் பொறுப்பா ஜட்ஜய்யா!

 


41 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உண்டு என்ற உளவுத்துறை அறிக்கையை உதாசீனம் செய்துதான் (இதெல்லாம் ஒரு பெரிய மேட்டர் இல்லை என்ற ரீதியில் சொல்லியுள்ளார்) தீர்ப்பளித்துள்ளார்.

அதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஜட்ஜய்யாதான் பொறுப்பு. நாளை ஆட்டுக்காரன் யாரையாவது கண்டிக்க வேண்டுமென்றாலும் அதுவும் . . .



2 comments:

  1. இதுபோன்ற அபத்தமான உளறலை எல்லாம் கம்யூனிஸ்ட்டுகளால்தான் செய்ய முடியும்..அதனால்தான் இவர்கள் நிலையும் இங்கே இப்படியுள்ளது

    ReplyDelete