Thursday, June 9, 2022

எச்.ராசாவை உள்ளே போடுங்க சி.எம்

 


காவிக்கயவர் கூட்டத்தின் பிரதான தீவிரவாதி எச்.ராசா, வள்ளுவர் கோட்டத்தை இடிக்க வேண்டும் என்று பிதற்றியுள்ளார்.

 அதற்காக வள்ளுவர் கோட்டம் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்றொரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளார்.

 வள்ளுவர் கோட்டத்தை இடிக்க வேண்டுமென்று சொல்லுமளவுக்கு இவர்களுக்கு கொழுப்பேறிப் போயிருக்கிறது.

 கோயில் நிலமென்பதெல்லாம் சும்மா.

 ஆனால் காரணம் வேறு.

 மோடி திருக்குறளை பேசுவதெல்லாம் வெறும் மோசடி. தமிழர் மரபை சொல்லும் காவியமாக திருக்குறள் இருப்பது இவர்களுக்கு காண்டு. திருவள்ளுவருக்கு காவிவள்ளுவர் கோட்டம் கலைஞர் கட்டியதென்பதால் கூடுதல் காண்டு. அவரை நினைவு படுத்துவதால் அதனை இடிக்க வேண்டும் என்று வெறி.

 ராசா போன்றவர்களை எல்லாம் சிறையில் தள்ளி களி தின்ன வைக்க விட்டால் அவர்களுக்கு கொழுப்பும் திமிரும் அதிகரித்துக் கொண்டே போகும்.

2 comments:

  1. ரொம்ப பொங்கியாச்சு .சரி சரி பிரசர் மாத்திரை போட்டுக்கோ.

    ReplyDelete
  2. காலங்காத்தால எழுந்தவுடனே நீதாண்டா நாயே டென்சன் ஆயிட்டு, டாக்டர் கிட்ட போ. இல்லாட்டி செத்துடுவ. பரவாயில்லை நீயெல்லாம் எதுக்குடா பூமிக்கு பாரமா! செத்தே போ

    ReplyDelete