Saturday, June 4, 2022

அவனுங்களை யாராவது பாத்தீங்களா?

 


"காஷ்மீரை  பிரித்து, சிறப்புப் பிரிவு 370 ஐ நீக்கி, மாநில அந்தஸ்தையும் தூக்கி விட்டு" 

"தீவிரவாதிகளை ஒடுக்கி'

"மாநிலத்தையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து"

"அமைதியை நிலை நாட்டிய"

"சாதனையாளர்கள் மோடி, அமித் ஷா, அஜித் தோவல் ஆகியோரின் ராஜதந்திரம் போல வருமா"

என்றெல்லாம் கட்டுக்கதை கட்டிக் கொண்டிருந்த மூடச்சங்கிகளையும் அவர்களின் வாரிசுகளையும் யாராவது பாத்தீங்களா?

பார்த்தால் மேலே முகப்பில் உள்ள படத்தை காண்பியுங்கள்.

முப்பத்தி இரண்டாண்டுகள் பாதுகாப்பாக இருந்த பண்டிட்டுகள் இப்போது ஏன் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு அச்சத்தில் வெளியேறுகின்றனர் என்று அவர்களின் சட்டையைப் பிடித்து கேளுங்கள்.

இப்போது பண்டிட்டுகள் வெளியேறுவது மோடி அரசின் தோல்வியை மட்டுமே உணர்த்துகிறது.

No comments:

Post a Comment