Wednesday, June 29, 2022

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நூபூர் சர்மா?

 


நூபூர் சர்மாவின் மத வெறிப் பேச்சின் ஆதரவளார் ஒருவர் இன்னொரு இரண்டு மத வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்துள்ளது இந்த படுகொலை.  இந்த கொலைக்கு என் வன்மையான கண்டனம்.

நூபூர் சர்மாவும் கொலை வெறி சங்கிகளும் ஆசைப்பட்டது இதைத்தான். மாற்று மதத்தவரை உணர்ச்சி வசப்பட வைத்து தவறிழைக்கத் தூண்டுவது. ஓரிருவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மதத்தவரையும் காரணமாக்கி வேட்டையாடுவது.

காலம்காலமாக சங்கிகள் கலவரத்தை நிகழ்த்த கடைபிடிக்கும் உத்தி இதுதான். அந்த உத்திக்கு இருவர் மூடத்தனாக இரையாகி விட அவர்களின் தவறுக்கு பல அப்பாவிகளுக்கு பாதிக்கப்படப் போகிறார்கள்.

மொத்தத்தில் நூபூர் சர்மா நினைத்தது நடந்து   விட்டது. கலவரம் எங்கே எப்படி வெடிக்கும் என்பதுதான் தெரியவில்லை. 

 

2 comments:

  1. போனது ஒரு உயிர் தான் மறுப்பதற்கில்லை... ஆனால் இறுதி யாத்திரையில் தடையையும் மீறி கூடிய கூட்டம் இருக்கிறதே அந்த ஒற்றுமை எங்களுக்கு அவசியமான ஒன்று.
    அவர்களுக்கு மதிப்பளித்து வாழ வேண்டியதுதான் ஆனால் பயந்து வாழ வேண்டியதில்லை

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி என்பதே கிடையாதா? வெறி பிடித்த சங்கிக் கூட்டத்திற்கு பயந்துதான் இந்தியாவே இருக்கிறது. பிண அரசியல் செய்யாதீர்கள்

      Delete