Thursday, June 23, 2022

திரைப்படத்திலும் நிஜத்திலும் . . .

 


மேலே உள்ளது பேராண்மை திரைப்படக் காட்சி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கதாநாயகன் துருவன் திட்டமிட்டு இழிவு படுத்துவதாக காட்சி அமைந்திருக்கும். 


இந்தப் படம் என்னவென்று அதில் உள்ள குறிப்புக்களே சொல்கிறது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

முதலாவது நேரடியாக திணிக்கப்பட்டது. இரண்டாவதோ திணிப்பை ஏற்றுக் கொள்வது இயல்பாக்கப்பட்டது. ஒரு வேளை விஷமூர்த்தி ஜனாதிபதி வேட்பாளரென்றால் இது நடந்திருக்காது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியானால் அவர்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது. ஏனென்றால் தலைமை பீடத்தின் கொள்கை அதற்கு முரணானது. 

No comments:

Post a Comment