Wednesday, June 22, 2022

கலவரத்துக்கு அலையும் கயவர்கள்

 


மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

 “திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர்.

நம்மாழ்வார் பாடிய கோவிலில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம்”
என்று வாட்ஸ் அப் செய்திகள் பகிரப்படுகிறது.
இது உண்மையல்ல.
கோபுர பாதுகாப்புக்காக 2014 ஆம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்ட இடிதாங்கி கோபுரமாகும்.




பொய்யையே வாழ்க்கையாக கொண்டவர்கள், பொய்யைப் பரப்பியாவது கலவரத்தைத் தூண்ட முயலும் அயோக்கியர்கள்  காவிக்கயவர்கள் என்பது இப்பதிவின் மூலமும் நிரூபணமாகிறது.

பிகு : மேலே உள்ள படம் காவிக்கயவர்கள் நடத்திய குஜராத் கலவரத்தின் ஓர் காட்சி

 

No comments:

Post a Comment