Saturday, June 18, 2022

புல்டோசர்கள் எங்கே மொட்டைச் சாமியார்??????

 


அக்னிபாத் எனும் அயோக்கியத்தனத்திற்கு எதிரான போராட்டம் புல்டோசர் பாபா என மாறியுள்ள மொட்டைச் சாமியாரின் உ.பி மாநிலத்திலும் பரவியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்க புல்டோசரை அனுப்பிய மொட்டைச் சாமியாரால் இப்போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் வீடுகளை அனுப்ப முடியுமா?

மேலே உள்ள கார்ட்டூன் சொல்வது போல, போராட்டத்தில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிவது கஷ்டமென்பதால், 

சிறுபான்மை மதத்தவர் அல்லாதவர்கள் வீட்டையெல்லாம் இடிக்க மொட்டைச் சாமியாரின் மனு தர்மத்தில்  விதி இல்லாததால்,

போராட்டத்தில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் அவ்வளவு வீடுகளை இடிக்க புல்டோசர்கள் போதாது என்பதால் 

சிறுபான்மை அல்லாதவர்களின் வீடுகளை இடித்தால் வாக்குகள் பறிபோகும் என்பதால்

மொட்டைச் சாமியார் புல்டோசர்களை அனைவரின் மீதும் ஏவ மாட்டார். இதுதான் சாக்கென்று இஸ்லாமியர் வீடுகளை மட்டும் வேண்டுமானால் இடிக்கலாம்.

ஏனென்றால் இவர்கள் அயோக்கியர்கள், அராஜகவாதிகள். வெறியர்கள்.

பிகு : ரொம்ப சீரியஸா போயிடுச்சா!

அதனால் ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பகிர்ந்து கொண்ட ஒரு புல்டோசர் ஜோக்கை மட்டும் படித்து விடுங்கள்.


 
என்ன கொளுத்துறானுகளா.? புல்டோசர அனுப்பவா..??

அண்ணாச்சி... அவனுக கொளுத்துனதே புல்டோசரதான்.


No comments:

Post a Comment