Monday, June 27, 2022

உலகம் மதிப்பதும் இவர்கள் கொல்வதும் . ..

 


தற்போது படித்துக் கொண்டிருக்கும் நூல், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய "தமிழ் நெடுஞ்சாலை".

இன்று காலை உபி யில் அவர் நடத்திய சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிய அத்தியாயத்தை படித்துக் கொண்டிருந்தேன்.  அதில் கடைசியாக எழுதியது கீழே . .


ஆம். உண்மைதான்.

உலகத்தோர் மதிக்கும் காந்தியைக் கொன்றார்கள்.
விலைக்கு  வாங்குவதன் மூலம் மக்களாட்சியை கொல்கிறார்கள்.
தாஜ் மகாலை அழிக்கவும் திட்டமிட்டு  விட்டார்கள்.



No comments:

Post a Comment