Wednesday, February 27, 2019

அபி நந்தன் பாதுகாப்பாய் திரும்பட்டும்



இன்று இந்திய அரசின் முன்னுரிமையாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிக்கிக் கொண்டுள்ள விமானப்படை அதிகாரி அபி நந்தன் விடுதலை பெற்று வருவதுதான்.

அதற்கான உரிய நடவடிக்கையை தொடங்குங்கள்.

வெற்று முழக்கங்களோ, வெறிக் கூச்சல்களோ இப்போது அவசியம் இல்லை.

அம்பானியின் மகனோ அல்லது அதானியின் மகனோ சிக்கிக் கொண்டால் என்ன செய்வீர்களோ, அதைச் செய்யுங்கள். 

அதே போல வெறியூட்டிக் கொண்டிருக்கிற மாலனும் மாரிதாஸூம் அடங்குங்கள்.

இங்கே உள்ளவர்களை உசுப்பேத்தும் உத்திகளை விட்டு விட்டு தைரியம் இருந்தால் நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள், வாங்கிய கூலிக்கு மேலும் கூவாதீர்கள்.

#SayNoToWar


No comments:

Post a Comment