Friday, March 22, 2024

கோவை வாக்காளர்களே, பிரியாணி செய்யுங்கள்

 


கோவை வாக்காளப் பெருமக்களே, உங்களுக்கோர் அரிய வாய்ப்பு. இந்தியாவின் மிகப் பெரிய பொய்யன் மோடியின் வாரிசான தமிழ்நாட்டின் அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன் ஆட்டுக்காரன் உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறான்.

ஒரு சாதாரண பள்ளி மாணவனுக்கு உள்ள அறிவு கூட இல்லாத அரைவேக்காடு,

கலவரத்தைத் தூண்ட அலையும் கயவன்,

சிறுபான்மை மக்கள் மீது விஷத்தைக் கக்கும் வெறியன்,

வாயைத் திறந்தால் பொய், பொய், பொய்யைத் தவிர வேறு எதுவும் அறியாதவன்.

ஊடக முதலாளிகளால் ஊதிப் பெருக்கப்படும் போலி.

தமிழ்நாட்டு அரசியலின் விபத்து.

இப்பேற்பட்ட ஒரு ஜந்துவை தோற்கடித்து அரசியலில் இருந்தே துரத்தி அடிக்கும் நல் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

ஆட்டுக்கறியில் பிரியாணி செய்யும் நீங்கள், ஆடு வளர்ப்பதாக சொல்லித் திரிபவனின் எதிர்கால கனவுகளை ரோஸ்ட் செய்து சிறப்பானதொரு பிரியாணி செய்வீர்.

ஆட்டுக்காரனின் டெபாசிட்டை இழக்க வைப்பீர். தமிழ்நாடே உங்களைப் பார்த்து தலை வணங்கும். 

No comments:

Post a Comment