Friday, May 6, 2022

பாவம் அந்த ஜட்ஜய்யா

 


பேரறிவாளன் விடுதலை பற்றிய வழக்கில் ஆளுனரையும் ஒன்றிய அரசையும் அரசு வழக்கறிஞரையும் புரட்டி புரட்டி அடித்த நீதிபதி திரு எல்.நாகேஸ்வரராவ், ஒரு கட்டத்தில் “நாங்கள் எங்கள் பைபிளான அரசியல் சாசனத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம்” என்று கோபமாக சொல்கிறார்.

அதெப்படி அரசியல் சாசனத்தை பைபிளோடு ஒப்பிடலாம் என்று சங்கிகள் என்ன பிரச்சினை செய்யப் போகிறார்களோ! பாவம் அந்த ஜட்ஜய்யா . . .

 

1 comment:

  1. அடிக்கடி பதினாறு வயதினிலே கவுண்டமணி வசனம் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete