Thursday, May 12, 2022

அரசியல் சாசன விரோத ஆட்டுத்தாடிகள்

 


பேரறிவாளன் விடுதலை வழக்கில் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு, ஆளுனருக்கு கிடையாதென்று வாதிட்ட ஒன்றிய அரசின் வக்கீலிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வி முக்கியமானது.

அக்கேள்வி


"இத்தனை வருடங்களாக ஏராளமான கைதிகளை பல ஆளுனர்கள் விடுதலை செய்துள்ளனரே, அவர்கள் எல்லாம் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டவர்களா?"

நல்லது நடக்குமென நம்புவோம்


No comments:

Post a Comment