Friday, May 27, 2022

அசிங்கமா போயிடும் அண்ணாமலை

 



 

பாஜகவின் ரௌடி அணியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தன் முன்னாள் ரௌடிக் கூட்டாளிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

 

பாலச்சந்திரன் என்ற நம்பர் மீது ஏழு கொலை வழக்குகள் உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. போலீஸின் கேடி லிஸ்டில் இருந்த அவர் பெயர், பாஜகவில் இணைந்து புனிதராக மாறிய பின்பு நீக்கப்பட்டு தன் தொழில் விரோதிகளிடமிருந்து காத்துக் கொள்ள போலீஸ் பாதுகாப்பு வேறு தரப்பட்டிருக்கிருக்கிறது.

 

பழைய டீலிங் படி தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியதற்காகவும் எதிரிகளை போலீஸில் போட்டுக் கொடுத்ததற்காகவும் அவர்கள் இந்த மனிதனை போட்டுத் தள்ளி விட்டார்கள்.

 

நடந்தது முழுக்க முழுக்க ரௌடிகளின் கேங் வார் கொலை. கொல்லப்பட்டதும் ஒரு ரௌடி.


 

இறந்தது பாஜககாரன் என்பதற்காக அவனை தியாகியாக்கினாலோ அல்லது மதச்சாயம் பூசினாலோ, கடைசியில் நீதான் அசிங்கப்படுவாய் அண்ணாமலை.

 

அதனால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. டேய் கோழை நாயே, கருங்காலி ராஸ்கல், தைரியமிருந்தா உன் அடையாளத்தோட கமெண்ட் போடுடா. என் முன்னாடி நிக்க தைரியமில்லாம பேண்டை நனைச்சுக்கிற உதார் பார்ட்டிடா நீ

      Delete