Tuesday, May 10, 2022

இலங்கைத் தீயின் எச்சரிக்கை

 





இன வெறியை, மத வெறியை
உசுப்பேற்றி
சூழ்ச்சியின் மூலம்
ஆட்சிக்கு வந்தவர்களின்
அரண்மனைகள் எரிகிறது.

வாழ்வாதாரம் இழந்தவர்
பொறுமையும் இழந்தால்
வாக்குப் பெட்டிக்கு முன்பே
வாசல் திறக்கும்,
ஆட்சியை விட்டு வெளியேற..

இலங்கைத்தீ
இந்தியாவிலும் பரவும்,
ஆமாம்
ராஜபக்சேக்களும் மோடிக்கும்
வேறுபாடு ஏதுமில்லை. 

2 comments:

  1. ராஜபக்சேவுக்கும் மோடிக்கும் வித்தியாசம் உண்டு. ராஜபக்சே 1.5 லக்ஷம்
    தமிழர்களை கொன்றார். இந்தியாவில் குடும்ப ஆட்சி இல்லை.
    தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது.

    ReplyDelete