Thursday, May 12, 2022

கோடைக்கானல், குறிஞ்சி மலரின் . . .

 


கடந்த வாரம் மூன்று நாட்கள் கொடைக்கானலில் ஒரு பயிலரங்கம். ஓய்வுக்காக அளிக்கப்பட்ட நேரத்தில் வேகம் வேகமாக சென்று கொடைக்கானலின் இயற்கை அழகை கண்களால் பருகியது மட்டுமல்ல, அதனை உங்களுக்கும் தவணை முறையில்  பரிமாறுகிறேன். இப்பதிவு முதல் தவணை
















பிகு: முகப்பில் எதற்கு அந்த படம்?

வாகனத்தில் செல்கையில் இரண்டு தோழர்கள் "அன்புக்கு நான் அடிமை" படத்தில் வரும் "காத்தோடு பூவா ராசா" பாடலின் வரும் "கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி" என்ற வரிகளை இரு வேறு சந்தர்ப்பங்களில் பாட, அது மனதில் ஒட்டிக் கொண்டது. அதனால்தான் அது இங்கே


No comments:

Post a Comment