Sunday, May 15, 2022

முன்னே கோமாளி, இப்போ???

 


திரிபுராவில் முதலமைச்சராக இருந்த  பிப்ளப் குமார் தேப் எனும் கோமாளியை மாற்றி விட்டு மாணிக் சாஹா என்பவரை முதல்வராக்கி உள்ளது பாஜக.

பிப்ளப் குமார் தேப் எனும் கோமாளியை முன்னிறுத்தினால் அடுத்த தேர்தலை சந்திக்க முடியாது என்பதால் இந்த மாற்றம்.

பல மாநிலங்களில் இந்த வேலையை செய்துள்ளது பாஜக.

முன்பிருந்த பிப்ளப் ஒரு கோமாளி. 

இப்போது வந்துள்ள மாணிக் சாஹா எப்படியோ?

பார்க்கத்தானே போகிறோம்!

No comments:

Post a Comment