Tuesday, May 10, 2022

திமுக, சி.பி.ஐ, விசிக ??????

 


முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்வினை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு (ஆமாம், யார் இவங்க?) என்றொரு அமைப்பை ஏற்பாடு செய்ய அதிலே ஆட்டுக்காரரின் பெயரையும் பிரசுரித்துள்ளார்கள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்?

இந்திய ராஜபக்சேவின் கட்சி பங்கேற்பதைக் கண்டித்து தோழர்கள் கு.ராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி ஆகியோர் இந்நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டனர்.

திமுக, வி.சி.ல, சி.பி.ஐ கட்சிகளின் பொறுப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அவர்களும் புறக்கணிப்பதே பொருத்தமாக இருக்கும். 

2 comments:

  1. கம்யூணிஸ்ட் கட்சிக்கும் இலங்கை தமிழர் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? இன வெறி ஜே வி பிக்கு ஆதரவு கொடுத்த கட்சி அது. கு.ராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி புறக்கணிப்பதால் 3 டீ செலவு மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. அடடே, அனாமதேயத் தம்பிக்கு அபாரமான அரசியல் அறிவு போல. அடிமுட்டாள் ஆட்டுக்காரனின் சீடனோ?

      Delete