Sunday, May 9, 2021

புத்தி இருந்தா ஏன் கதறப்போறாங்க?

 


கதறல்கள் ஓய்வதில்லை.

மகளிருக்கு பேருந்து க்ட்டணம் கிடையாது என்பதற்காக கதறிய சங்கிகள், பால் கட்டணக் குறைப்புக்காக வேறு மாதிரி கதறுகிறார்கள்.



எடப்பாடி  உயர்த்திய ஆறு ரூபாயில் மூன்று ரூபாயை குறைத்துள்ளார்கள் என்பது இந்த அரசாணையை ஒரு நிமிடம் நிதானமாக படித்திருந்தால் புத்திக்கு புரிந்திருக்கும். 



அப்படி புத்தி இருந்தால் அவர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!

அவர்கள் வயிற்றெரிச்சல் தீர பெரிய சைஸ் ஈனோ பாட்டில் இணைத்துள்ளேன்.

No comments:

Post a Comment