Wednesday, May 26, 2021

மோடியே பதவி விலகு

 


இன்று ஏழாவது வருடம். இந்தியாவுக்கு பெரும் விபத்து நேர்ந்த ஏழாவது வருடம்.

மக்கள் மீது அக்கறை இல்லாத, பெரும் செல்வந்தர்களுக்கு தரகு வேலை செய்யவே ஒரு கேவலமான மனிதன் பிரதமரான ஏழாவது வருடம்.

பொருளாதார அறிவு கிடையாது.

வரலாறு தெரியாது.

மக்கள் பிரச்சினைகளும் புரியாது.

ஆடம்பரம், வெற்றுக் கூச்சல், வெறித்தனம் மட்டுமே தெரிந்த மோசமான மனிதன் இந்தியாவை காட்டு மிராண்டிக் காலத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

பொய்களை நம்பிய மூடர்களும் பொய்களை வடிவமைத்த அயோக்கியர்களுமே இந்தியாவின் அவல நிலைக்கு காரணம்.

மனிதன் என்றே மதிக்கப்பட அருகதையற்றவ்ர்கள் ஆட்சிக்கு வந்த ஏழாவது வருடத்தை கறுப்பு தினமாக அனுசரிப்போம்.

மோடியே பதவி விலகு என குரல் கொடுப்போம்.

#BlackdayagainstGovt

என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி முக நூலிலும் ட்விட்டரிலும் நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

No comments:

Post a Comment