Sunday, May 16, 2021

எல்லா சங்கிகளும் ஒரே குரலில்

 வானதி சீனிவாசன், முட்டாள் தாஸ், ரங்கராஜ்  பாண்டே, சுமந்த் ராமன், திருப்பதி நாராயணன், காயத்ரி ரகுராம்  போன்ற அனைத்து சங்கிகளும் கொரோனா கால உதவித் தொகையை நேரடியாக தரக்கூடாது. வங்கியில் போட வேண்டும் என்று சொல்வதற்கு நல்லெண்ணமா காரணம்?



அது மட்டுமல்ல, வரிசையில் நிற்பது மேட்டுக்குடி சங்கிகளுக்கு அவமானம் அல்லவா! அவர்கள் பணம் வாங்குவதும் மற்றவர்களுக்கு தெரிந்து விடும். வங்கிக் கணக்கு என்றால் கமுக்கமாக இருந்து கொண்டு திமுக அரசை கூடுதலாக நாலு திட்டு திட்டலாம். அதற்கு வழி இல்லாமல் போகிறதே!

No comments:

Post a Comment