Thursday, May 13, 2021

பாரதிராஜா எழுதத் தவறிய வசனம்

 


முதல் மரியாதை படத்தின் கதையமைப்புப் படி நடிகர் திலகம் சிவாஜி படம் முழுதும் செருப்பணிய மாட்டார். 

அதற்கு இந்த சங்கி சொன்னது போல பாரதிராஜா வசனம் வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!



ஏன்யா, பூமித்தாயை வெறுங்காலால் மிதித்தால் தவறில்லையா? அந்த எம்.ஆர்.காந்தி பெரிய சொகுசுக் காரில் பயணிக்கிறாரே! அந்த பிரம்மாண்டமான டயர்கள் பூமித்தாயை நசுக்குவதை எப்படி அனுமதிக்கிறார்?


சங்கிகள் யாருக்காவது புனித பிம்பம் கொடுக்கத் தொடங்கினால் அவர்கள் வடி கட்டிய அயோக்கியர்களாகத்தான் இருப்பார்கள் என்பது வரலாறு. மக்களவைத் தேர்தல் முடிந்ததும் சைக்கிளில் வலம் வரும் எளிய அமைச்சர் என்று பில்ட் அப் கொடுத்தார்கள். பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸையும் அவர் இரு மகன்களையும் கொன்ற வழக்கின் பிரதான குற்றவாளி அவன்.

தேஜஸ்வி சூர்யா எனும் பெங்களூர் எம்.பி குழந்தையாக இருக்கையிலேயே கார்கில் நிதி கொடுத்ததாக அளந்து விட்டார்கள். அவன் சரியான பாலியல் வெறியன் என்பது பிறகு தெரிந்தது.

பார்ப்போம் நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தியின் யோக்கியதையும் விரைவில் அம்பலமாகும். 

2 comments:

  1. அந்த சங்கி ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாதவன் என்று ஒருசங்கி பதிவிட்டிருக்கிறான். 2021 சட்ட சபை தேர்தலில் அவர் கொடுத்த சொத்து சம்பந்தமாக அபிடவிட்டை அந்த சங்கிக்கு அனுப்பினேன். பதிலே இல்லை. திருட்டு பயலுக.

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்தாள் அபிடவிட்டை எடுத்து வைத்துள்ளேன். நாளை எழுதுகிறேன்

      Delete