Tuesday, May 11, 2021

ராம்மோகன்ராவ் நினைவுக்கு வந்தார்

 



புதிய தலைமைச் செயலாளர் திரு வெ.இறையன்பு அவர்களின் அறிக்கையை படிக்கையில் தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் நினைவுக்கு வந்தார்.

முதல்வர் தன் அறையில் இருக்கும் நேரத்தில்தான் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அறையில் ரெய்டு நடந்தது. 

ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல்தான் அவர் ஓய்வு பெற்றார். ஒரு ஜாதி சங்கம் கூட நடத்திக் கொண்டிருக்கிறார். 

அதே போல தன் மைத்துனனை கைது செய்ய விடாமல் பாதுகாத்த கிரிஜா வைத்தியநாதன் அம்மையார்.

இப்படிப்பட்ட சூழலில் புதிய த.செ அறிவிப்பு பாராட்டத்தக்கது

No comments:

Post a Comment