Saturday, May 22, 2021

தூத்துக்குடி வேலை - சங்கி மூளை

 


இன்று தூத்துக்குடி கறுப்பு தினம். கார்ப்பரேட்டின் லாப வெறிக்கு போராடும் மக்களை மோடி எடப்பாடி களவாணிக் கும்பல் பலி கொடுத்த நாள்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நேற்று பணி நியமன ஆணையை  மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்ற செய்தியும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் அளிக்க்ப்படும் என்ற செய்தியும் ஆறுதலாக அமைந்தது.

இந்த செய்தியின் மூலம் எடுபிடி வகையறாக்களை விட சங்கிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டனர். "ஏற்கனவே எடப்பாடி வேலை கொடுத்து விட்டார், அவர்களுக்கு ஸ்டாலின் மறுபடியும் வேலை கொடுப்பதா" என்று பொங்கி விட்டார்கள்.

எடப்பாடி ஏதோ ஒரு வேலை என்று கொடுத்தார். அவரவர்கள் கல்வித் தகுதிப் படி பொருத்தமான வேலையை இப்போதைய தமிழக அரசுதான் அளித்துள்ளது.

கீழே உள்ள பட்டியல் இந்த உண்மையை உணர்த்தும்



சங்கிகளுக்கு மூளை கிடையாது. மூளை இருக்க வேண்டிய இடத்தில் மாட்டுச்சாணம்தான் உள்ளது என்ற விமர்சனம் சரிதான்!

1 comment:

  1. நற்பணிகளை உரிய நேரத்தில் செய்து வரும் முதல்வரை பாராட்டத்தான் வேண்டும்

    ReplyDelete