Tuesday, May 9, 2023

சங்கிகளின் கேவலமான பொறாமை!

 



கூலித்தொழிலாளியின் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்றதை சங்கிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இரண்டு பதிவுகள் கீழே. ஒன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.




இதுவே அந்த மாணவியின் பெற்றோர் பட்டயக் கணக்காளர்களாகவோ, மருத்துவர்களாகவோ இருந்து பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்திருந்தால் இவர்களே எப்படி பீற்றிக் கொண்டிருப்பார்கள்.

 

சங்கிகளின் மட்டமான புத்திக்கு வேறு உதாரணம் வேண்டுமா!

No comments:

Post a Comment