Friday, May 12, 2023

ஆட்டுத்தாடிகள் அடங்குங்கள்

 



உத்தவ் தாக்கரேவை ஆளுனர் நம்பிக்கை வாக்கு கோரச் சொன்னது தவறு. அவர் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரை மீண்டும்  பதவியில் அமர்த்தியிருக்கலாம்.

அதிகாரிகள் மீதான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டே தவிர ஆளுனருக்கு கிடையாது.

இவை இரண்டும் நேற்று உச்ச நீதிமன்றம் ஆட்டுத்தாடிகளின் தலையில் தட்டி கொடுத்த தீர்ப்புக்கள்.

ஆகவே ஆர்.எஸ்.எஸ்.ரவி, தமிழ்ம்யூசிக், ஆரிப் முகமது கான் வகையறாக்கள் அடங்குங்கள்.

அதிகாரமற்ற ஜடங்கள்தான் நீங்கள்.

No comments:

Post a Comment