Friday, May 26, 2023

டிமோ கைய வச்சா????

 


'டிமோ கைய வச்சா அது நாசமா போகுமடா" 

என்று வந்தே பாரத் விபத்துக்களின் போது பாட்டாகவே பாடினார்கள். அது உண்மைதான் போலிருக்கிறது.

டிமோவின் பிறந்த நாள் கொண்டாட்டமாக ஓவர் பில்ட் அப், ஓவர் சீனோடு நபியாவிலிருந்து சிறுத்தைகளைக் கொண்டு வந்து மத்தியப் பிரதேசக் காட்டில் விட்டார்கள்.

புறாக்களை பறக்க விட்ட நாட்டில் இப்போது சிறுத்தைகளை திறந்து விட்டிருக்கிறோம்  என்று பஞ்ச் டயலாக்கு கண்றாவி வேறு.

இப்போது வந்துள்ள செய்தி

மூன்று சிறுத்தைகள் இறந்து விட்டன. இரண்டு கவலைக்கிடம். மற்றவை பலவீனத்தின் உச்ச கட்டத்தில்.

காரணம்...

இந்தியக் காடுகள் அதற்கு ஒத்து வரவில்லை. அவற்றுக்கான உணவு கிடைக்கவில்லை. வெயிலும் தாங்க முடியவில்லை. 

ஆக இதனைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் டிமோ வுக்கு ஒரு வெற்று பில்ட் அப் கொடுக்க நமீபிய சிறுத்தைகளை சித்திரவதை செய்துள்ளார்கள்.

ஆமாம் மேனகா காந்தி, பீடா ராதா ராஜன் ஆகியோரெல்லாம்  இந்த கொடுமைக்கு எதிராக  பேசுவார்களா? 

No comments:

Post a Comment