Sunday, April 20, 2014

கண்ணதாசன் சொன்னது புரிந்ததா? நன்றாக புரிந்ததா?

 

கத்திரியில் வெண்டைக்காய் காய்த்துக் குலுங்குமென்றால் 
தத்துவத்தில் ஏதோ தகராறு என்றுபொருள் ! 
சிங்கந்தான் மான்குலத்தை சீராட்டி வளர்க்குமென்றால் 
அங்கத்தில் ஏதோ அடிவிழுந்தது என்றுபொருள் ! 
தனியார் தொழிலால்தான் சமதர்மம் வளருமென்றால்
 தலையிலே ஏதோ தகராறு என்று பொருள் ! - கவியரசு...


உலகமயம், தனியார் மயம், தாராளமயத்தால் 
இந்தியாவின்  பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும்
என்று சொல்கிற மன்மோகன்சிங், ப.சிதம்பரம்
வகையறாக்களுக்கு  கவியரசின் இக்கவிதை
சமர்ப்பணம் 

1 comment: