Thursday, April 24, 2014

வயதாகி விட்டது இப்போதுதான் தெரிகிறது

முதல் முறையாக வாக்களிக்கும் மகனோடு சேர்ந்து 
வாக்குச்சாவடி வரிசையில் நிற்கும் போதுதான்
நமக்கு வயதாகி விட்டது என்பது தெரிகிறது.

3 comments:

  1. ஃபீலிங் சேட்!?

    ReplyDelete
  2. why to feel sad...or pround too(?)....? We are leaving our legacy to the world....நெஞ்சை நிமிர்த்தி தோள்தட்டிச் பெருமையாக மட்டுமே சொல்ல வேண்டும்...
    பத்ரிநாத்

    ReplyDelete