Thursday, July 28, 2022

GoBackModi- சொல்ல சொல்ல இனிக்குதடா . .

 


மக்களை பிளவு படுத்தி அவர்தம் ரத்தம் குடிக்கும் காட்டேரி,
இந்தியாவின் அனைத்து விழுமியங்களையும் சிதைத்த புல்டோசர்,
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த கொலைகாரர்,
இந்தியாவின் அனைத்து செல்வங்களையும் தன் நண்பர்களுக்கு விற்ற தரகர்,
மக்களின் நலன் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத கல் நெஞ்சக்காரர்.

மொத்தத்தில் மனித குல விரோதி.

இந்த மனிதன் எத்தனை முறை வந்தாலும் உரக்கச் சொல்வேன்.
#GoBackModi.

உங்கள் வீட்டிற்கு வரும் நச்சுப்பாம்பை வரவேற்று ஆரத் தழுவும் நாகரீகம் கொண்டவரென்றால் சொல்லாதீர்.

அத்தகு முட்டாள்தனமான நாகரீகம் எனக்கில்லாததால் நான் சொல்வேன்
#GoBackModi.


3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் சமஸ்கிருதம், ஒரு முட்டாள் சங்கியால்தான் இப்படி அபத்தமாக, கேவலமாக உளற முடியும். உருவக்கேலி செய்யும் கேவலமான புத்தியும் சங்கிகளுக்குத்தான் உண்டு. அப்புறம் இன்னொரு விஷயம். இணைய இணைப்பு டேட்டாவுக்கே ஓசியில் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்த ஒரு பிச்சைக்கார பரதேசி அனாமதேயம் கூட வெளிநாட்டில் யூரோவாக சம்பாதித்து கொழுப்பதாக சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது அவனைக் காணோம். செத்துட்டான் போல . . .

      Delete