Sunday, July 17, 2022

வெங்காயமே அழுகிறதே - அரசியல் பதிவுதான்.

 


நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்த நாசங்கள் கொஞ்ச நஞ்சமா? நாடாளுமன்ற மரபை சீரழித்தார். வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரங்களில் வெளியே துரத்தி விட்டு மசோதாக்களை நிறைவேற்ற வைத்து, எதிர்க்குரல் ஒலித்தவர்களை எல்லாம் இடை நீக்கம் செய்து ஆட்சியாளர்களுக்கு விசுவாசம் காட்டினாலும்

கொஞ்சம் கூட நன்றியுணர்வு இல்லாமல் 

பதவி உயர்வும் தரவில்லை. இருக்கும் பதவியிலும் தொடரவிடவில்லை.

ஒரு வெங்காயமே
அழுகிறதே!
அடடே!
சூப்பராய் உள்ளதே!
அத்வானி முதல்
வெங்காயம் வரை
அங்கே இதுதான் கதி!
ஆதரிக்கும் முட்டாள்கள்
உணர்வார்களோ!

பிகு: பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் எப்படி? "பொறுக்கி" எடுக்கப்பட்டவர் குறித்து தனியாக பார்ப்போம்.

No comments:

Post a Comment