Thursday, July 7, 2022

அய்யோ பாவம் தமிழிசை

 

\

மருதமலை படத்தில் சிங்கமுத்து பிச்சைக்காரனிடமும் வடிவேலுவிடமும் காசை தூக்கி எறிவது போல கொஞ்ச நாள் முன்னாடிதான் விஜயேந்திர சரஸ்வதி தமிழிசை அம்மையாரிடம் சால்கையை தூக்கி எறிந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவர் ஓரிடத்தில் அமர "இங்கேயெல்லாம் உட்காரக் கூடாது" என்று தீட்சிதர் ஒருவரால் துரத்தப்பட்டுள்ளார். 

"சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் அவமானமெல்லாம் படுத்தவில்லை" என்று சமாளிக்கிறார் அவர்.

பாவம் வேறென்ன சொல்ல முடியும்!

தீட்சிதர்களை எதிர்த்து பேசுமளவுக்கு அவருக்கு தில் இருக்கிறதா என்ன?

அநேகமாக மேலே படத்தில் உள்ள பாடலைத்தான் மனதுக்குள் பாடிக் கொண்டிருப்பார்.

 சிதம்பரம் தீட்சிதர்களின் அராஜகத்தை யாராலும் அடக்க முடியாதா?


No comments:

Post a Comment