Thursday, July 14, 2022

பயந்துட்டீரா மோடி?

 


நாடாளுமன்றத்தில் பேசக் கூடாத வார்த்தைகள் என்று ஒரு புதிய பட்டியலை தயாரித்துள்ளது மோடி அரசு.

 


அதில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் அனைத்துமே மோடி எனும் மோசடிப் பேர்வழிக்கு பொருந்துவதால்தான் இந்த நடவடிக்கை.

நீவிர் ஒழுங்கானவராக, நேர்மையானவராக, மனிதனாக, பொறுப்பானவராக, வன்மம் இல்லாதவராக, மாற்றுக் கருத்துள்ளவர்களை மதிப்பவராக, ஒட்டு கேட்காதவராக, ஊழல் செய்யாதவராக, திறமை உள்ளவராக எல்லாம் இருந்தால் . . .. 

 உங்களை அப்படியெல்லாம் பேச மாட்டார்கள்.  ஆனால் என்ன செய்வது? உங்கள் செயல்பாடு உங்களை அப்படித்தான் பேச வைக்கிறது.

உங்கள் கட்சி பொறுக்கிகள் செய்யும் பாலியல் கொடுமைகளை மறைக்க வேண்டும் என்ற உங்கள் பதட்டமும் புரிகிறது.

 பாவம் மோடி !!!! பயந்துட்டாரு !!!! 56 இஞ்ச் மார்பெல்லாம் கூட வெத்து வஜனம்தான்,

No comments:

Post a Comment