Tuesday, July 19, 2022

மொட்டைச் சாமியாரின் விஷ வளையம்

 


மொட்டைச் சாமியார் அரசால் கைது செய்யப்பட்டுள்ள 

"ஆல்ட் நியூஸ் நிறுவனர் முகமது ஸுபைர் மீது எங்களுக்குத் தெரியாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

நாங்கள் ஒரு வழக்கில் பிணை கொடுத்தால் உடனே இன்னொரு ஊரில் இன்னொரு வழக்கை பதிவு செய்து அவரை சிறையிலேயே வைத்துள்ளீர்கள்.

அவரைச் சுற்றி உங்கள் அரசு ஒரு விஷ வளையத்தை உருவாக்கி வைத்துள்ளது."

மேலே உள்ளது நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மொட்டைச்சாமியார் அரசை கண்டித்து சொன்னவை.

ஆனால் இதற்கென்று இவர்கள் திருந்தி விட மாட்டார்கள்.

ஐகோர்ட்டிற்கு மரியாதை கொடுத்த எச்.ராசாவின் தலைவர்களே இவர்கள்தானே!

பிகு: தலைமை நீதிபதி இன்னும் மோசமாகக் கூட விமர்சித்துள்ளார். அது மாலை

No comments:

Post a Comment